Labels

Thursday 2 January 2014

 இதுபோல ஒரு அரசு கிடைக்குமா? 

 
     டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்தவுடன், ஜனவரி 1-ம் தேதி முதல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் 667 லிட்டர் குடிநீர் இலவசமாக கிடைக்கும். இது மொத்தமாக கணக்கிட்டு இந்த அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் அடிப்படையான தேவை நீர். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. ஆகவே குடிநீர் இலவசமாக டெல்லியில் வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்திலோ அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 'அம்மா குடிநீர்' என்ற பெயரில் 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது

No comments:

Post a Comment